Thursday, March 27, 2008

தண்டனை

கொலை செய்யவில்லை
கொள்ளை அடிக்கவில்லை - ஆனாலும்
மரணதண்டனை விதிக்கப்பட்டது
உன்னை காதல் செய்த பாவத்தினால்..

No comments: