நான் கஞ்சனடி ....
பார்....
உன் நிழலை கூட
பூமிக்கு தராமல்
என்னுள் வாங்கி வருகிறேன் .....
Wednesday, December 31, 2008
உன் பெயர்
உன் பெயர் சொல்கையில்
என் வாயில் இனிப்பை உணர்கிறேன்
உன் பெயர் முடிகையில்
என் நெஞ்சில் வலியை உணர்கிறேன் ....
என் வாயில் இனிப்பை உணர்கிறேன்
உன் பெயர் முடிகையில்
என் நெஞ்சில் வலியை உணர்கிறேன் ....
Subscribe to:
Posts (Atom)