Saturday, March 29, 2008

தெரியுமா உனக்கு ?

தெரியுமா உனக்கு ?
குற்றம் புரிந்தவர்களை விட
குற்றம் புரிய தூண்டியவர்களுக்கே
அதிக தண்டனை என்று ...
உன்னை காதலித்த எனக்கே
மரணதண்டனை எனில்
காதலிக்க தூண்டிய
உன் கண்களுக்கு .....?

No comments: