அன்பே!
எனக்கு மேகக் கூட்டங்கள் வேண்டாம்
உன் கூந்தல் போதும்
துள்ளி விளையாடும் மீன்கள் வேண்டாம்
உன் கண்கள் போதும்
...............................
..........................
இவையனைத்தும்
தர மறுத்தால்
நீ கூட வேண்டாம்
உன் காதல் மட்டும் போதுமடி .....
Saturday, March 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment