அன்பே...!
வார்த்தை முத்துக்களை
உதிர்த்து விடு !
விருப்பா வெறுப்பா என்று
விருப்பமாயின்
நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன்
உன் அன்பில்
வெறுப்பாயின்
நான் இறந்து கொண்டே இருப்பேன்
உன் நினைவில் .....
Saturday, March 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
saalachiranthadu...
Post a Comment