Saturday, March 29, 2008

வாழ்வா சாவா ?

அன்பே...!
வார்த்தை முத்துக்களை
உதிர்த்து விடு !
விருப்பா வெறுப்பா என்று

விருப்பமாயின்
நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன்
உன் அன்பில்

வெறுப்பாயின்
நான் இறந்து கொண்டே இருப்பேன்
உன் நினைவில் .....

1 comment:

Ganapathy said...

saalachiranthadu...