Saturday, March 29, 2008

சகியே

அழகில் ஐஸ்வர்யா ராய்
அன்பில் அன்னை தெரசா
அறிவில் கலைமகள் சரஸ்வதி
என்றெல்லாம்
உன்னை பொய்யாக வர்ணிக்க
மனம் துடிக்கிறது
அதற்காகவாவது
சகியே
என்னை காதலித்து விடு...

No comments: