Saturday, March 29, 2008

ஆஸ்கார் அன்பே

அன்பே!
கமலுக்கு முன்
ஆஸ்கார் வாங்கிவிடுவாயோ ...?
என்னைப் பார்க்கும்பொழுது
உன் மனதில் பூக்கும் காதலை
உன் கண்களின் பரபரப்பு
எங்கே காட்டிவிடுமோ என
என்னை காணாதது போல் செல்கிறாயே......

No comments: