இரவின் மடியில்
மண்ணில் இருக்கும் உன்னையும்
விண்ணில் இருக்கும் நிலவையும் சேர்த்து
புகைப்படம் எடுக்க முயற்சி செய்கிறேன் ...!!!
நிலவை விட அழகாக நீ இருப்பதால்
தாழ்மை உணர்ச்சியில்
புகைப்படத்திற்கு
முகம் காட்ட மறுக்கிறது
விண்ணில் இருக்கும் நிலவு ... !!!!
Tuesday, March 30, 2010
Sunday, March 28, 2010
பிரிவு
மலர்கள் மாலையில் மடிவது
மறுநாள்
பிறப்போம் என்ற நம்பிக்கையில் ....
நாமும் இன்று பிரிவோம்
என்றாவது எங்காவது
சந்திப்போம் என்ற நம்பிக்கையில் ....
மறுநாள்
பிறப்போம் என்ற நம்பிக்கையில் ....
நாமும் இன்று பிரிவோம்
என்றாவது எங்காவது
சந்திப்போம் என்ற நம்பிக்கையில் ....
Subscribe to:
Posts (Atom)