Saturday, March 29, 2008

இரு உயிர் ஒரு உடல்

ஆக்ஸிஜன் பற்றாகுறையாம் எனக்கு
மருத்துவர் கூறுகிறார்
உன்னை வெளியேற்ற சொல்லி
ஒரு உடலில் இரு உயிர் வாழக் கூடாதாம்
எனவே
அன்பே
உன்னில் என்னை கலக்க விடு

No comments: