Saturday, March 29, 2008

கோவில் வேண்டாம் அன்பே

அன்பே!
ஆண் தெய்வங்களின் கோவிலுக்கு
செல்லாதே ....
அதுவும்
கணேசனின் கோவில் பக்கமே செல்லாதே ....
நேற்று
நீ அவனை கும்பிட்டு கொண்டிருக்கையில்
அவன்
உன் அழகை
ரசிக்கிறான் பாதகன் ....

No comments: