Saturday, March 29, 2008

என் சந்திரனே...

எந்த மடையன் கூறியது ?
சூரியனிடம் இருந்து
ஒளியை சந்திரன் பெற்று
விண்வெளியில் உலவுகிறதென..
உன் கண்ணின் ஒளியை
நான் பெற்று
இந்த மண்ணில் உலவுகிறேனே?

No comments: