Saturday, March 29, 2008

காதல்

என் நெஞ்சில்
நண்பர்கள் சாய
அனுமதி மறுக்கிறேன்
அவர்கள் சாய்ந்து
என் நெஞ்சில் தூங்கி கொண்டிருக்கும்
நீ முழித்தால்
நான் இறந்துவிடுவேனே

No comments: