Saturday, March 29, 2008

இப்படித்தானோ நீயும்

உன்னை எதிர்பார்த்து ...........
நீ இல்லாத நாட்களில்
என் வீட்டு நாட்காட்டியில்
முகம் புதைக்கிறேன்
உன் வீட்டுச் சாலையில்
கண் தொலைக்கிறேன்
உன் சுவாசக் காற்றை
நம் ஊரில் அலைகிறேன்
அன்பே
உனை நான்
நீங்கிய நாட்களில்
நீயும் இப்படித்தானோ ......?

No comments: