Thursday, March 27, 2008

வன்முறையாளினியே ....

அன்பே...
தலைமறைவாகிவிடு
வன்முறையாளர்களை காவல்துறை தேடுகிறதாம்...
என் மனதில்
வன்முறையை தூண்டுவதால்
அவர்கள் உன்னையும் பிடிக்கக்கூடும்...

No comments: