Thursday, February 25, 2010

மறுப்பு

கண்களில் வழியும் காதலை
உதடுகளின் வார்த்தைகள் மறுக்கிறதே ... !!!!
பூக்களில் மடியும் வண்டுகளின் கூட்டத்தில்
நானும் சேர்ந்துவிட்டேனோ...?????

கல்லாதவன்

கல்லாதவன்,கண்ணில்லாதவன்
இருவரும் ஒன்றாம்
கூறுகிறார் வள்ளுவர் ....
அப்படியெனில் நானும் கண்ணில்லாதவன்தான்...
உன் கண்ணின் மொழியை
படிக்க முடியவில்லையே என்னால் ...