கண்களில் வழியும் காதலை
உதடுகளின் வார்த்தைகள் மறுக்கிறதே ... !!!!
பூக்களில் மடியும் வண்டுகளின் கூட்டத்தில்
நானும் சேர்ந்துவிட்டேனோ...?????
Thursday, February 25, 2010
கல்லாதவன்
கல்லாதவன்,கண்ணில்லாதவன்
இருவரும் ஒன்றாம்
கூறுகிறார் வள்ளுவர் ....
அப்படியெனில் நானும் கண்ணில்லாதவன்தான்...
உன் கண்ணின் மொழியை
படிக்க முடியவில்லையே என்னால் ...
இருவரும் ஒன்றாம்
கூறுகிறார் வள்ளுவர் ....
அப்படியெனில் நானும் கண்ணில்லாதவன்தான்...
உன் கண்ணின் மொழியை
படிக்க முடியவில்லையே என்னால் ...
Subscribe to:
Posts (Atom)