Saturday, March 29, 2008

கவிதையே

கவிதை எழுத
எண்ணி அமர்ந்தேன் ..
யோசித்தேன்
யோசித்தேன்
கவிதையின் நிழல் கூட தென்படவில்லை
உன் பெயரை எழுதினேன்
கவிதைத் தொகுப்பையே எழுதிய திருப்தி எனக்கு .....

No comments: