Thursday, March 11, 2010

கண்ணிமை கன்னியே

கருமை நிறத்தில் இருப்பவை
மனதை கவராது என்ற
என் எண்ணம் உடைந்தது,
உன் கண்ணிமை பார்த்த கணம் ...!!!!

No comments: