Sunday, March 28, 2010

பிரிவு

மலர்கள் மாலையில் மடிவது
மறுநாள்
பிறப்போம் என்ற நம்பிக்கையில் ....
நாமும் இன்று பிரிவோம்
என்றாவது எங்காவது
சந்திப்போம் என்ற நம்பிக்கையில் ....

1 comment: