Thursday, March 11, 2010

காற்றையும் நேசிப்பவன்

காற்றையும்
எனக்கு நேசிக்க தோன்றுகிறது ...!!!
காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
வேக வேகமாய் சரிசெய்துவிட்டு
யாரவது பார்த்தார்களா என்று
அழகாய் சுற்றி பார்த்த கணம் ..... !!!!

No comments: