தெரியவில்லை எனக்கு ..
எங்கிருந்து வந்தாய்
என்ன பேசினாய்
என்ன செய்கிறாய்
என்ன செய்வாய்
தெரியவில்லை எதுவும் ...
எனக்கு தெரிந்தது எல்லாம்
நீ என் இதயத்தில் நுழைந்து
கலவரம் செய்கிறாய் என்பது மட்டுமே ....!!!
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment