Thursday, February 19, 2009

கண்ணீர்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் வழியுதடி...
எனவே அதிகம் அழாதே ...
என்னில் இருப்பது
ஆறு லிட்டர் ரத்தம்தான் ...

No comments: