Thursday, February 19, 2009

ஆடையில் என்னடி கண்ணே ....?

என்னிடம் கேட்டாய்
'நான் ஜீன்ஸ் அணிந்தால்
உனக்கு பிடிக்குமா இல்லை
நான் சுடிதார் அணிந்தால்
உனக்கு பிடிக்குமா?' என்று
நான் கூறினேன்
'ஆடையிலா பால் மட்டுமே
என்றும் எனக்கு பிடிக்கும்' என்று
சிறிது நேரம் குழம்பி
பிறகு
செல்லமாய் அடித்தாய் என்னை...

No comments: