Thursday, February 19, 2009

கண்கட்டு வித்தை

உன் பார்வையில்
என்னை கட்டிபோடுபவளே...
உன் கண்ணை
சிறிது மூடேன்
என் வாழ்கையை
சிறிது நேரம் வாழ்ந்து பார்க்கிறேன் .....

No comments: