அடியே ... !
நீ என்னை பார்க்கையில்
உன் விழிகள் வீசும்
பௌன்சரிலும் பீமரிலும்
நான் நிலை குலைந்து போகிறேன் ...
ஆச்சர்யமாக இருக்கிறது ...
இன்னும்
உனக்கு ' அர்ஜுனா' விருது கிடைக்காதது ...
Saturday, October 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment