Saturday, October 31, 2009

சந்தேகம்

பாண்டிய மன்னனுக்கு
அன்று வந்த சந்தேகம்
இன்று எனக்கும் வருகிறது ...
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலே மனம் உண்டா என்று ...
நீ தலை குளித்து விட்டு என்னருகே வருகையில் ...

No comments: