Sunday, March 8, 2009

பூவே...

உறங்காமல்
உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன்
நீ
தூக்கம் கலைந்து எழுவது
காலையில்
மலரும் பூ போல் இருப்பதை
பார்த்து ரசிப்பதற்காக ......

No comments: