Sunday, March 8, 2009

செம்பு நான்

தங்கத்துடன் கலந்த
செம்பு நான் ...
உன்னுடன் இருந்தால்
உலகை நான் மதிப்பதில்லை ...
உன்னை நீங்கினால்
உலகம் என்னை மதிப்பதில்லை ....

No comments: