Thursday, February 25, 2010

கல்லாதவன்

கல்லாதவன்,கண்ணில்லாதவன்
இருவரும் ஒன்றாம்
கூறுகிறார் வள்ளுவர் ....
அப்படியெனில் நானும் கண்ணில்லாதவன்தான்...
உன் கண்ணின் மொழியை
படிக்க முடியவில்லையே என்னால் ...

No comments: