உனக்கு பிடித்த பாடல் பார்க்கும் பொழுது ..
உனக்கு பிடித்த விளையாட்டு வீரன் விளையாடும் பொழுது ..
உன் செல்லிடைபேசியை எங்காவது பார்க்கும் பொழுது ..
நீயும் நானும் சென்ற இடங்களை பற்றி படிக்கும் பொழுது ..
நீயும் நானும் எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது..
மனதின் ஓரத்தில் வைக்க எண்ணி உன்னை ஒதுக்கி வைத்தாலும்
கரையை தேடி வரும் அலை போல
தேடி வந்து வலி கொடுக்கிறது உன் நினைவுகள் ... !!!!
Saturday, August 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment