Saturday, May 30, 2009

உணர்ச்சி

பூக்களுக்கும்
உணர்ச்சி உண்டென்று கண்டேன்
உன் கூந்தல் பூக்கள் உதிர்ந்ததும்
தற்கொலை செய்து கொண்டபோது...

No comments: