Wednesday, December 31, 2008

உன் பெயர்

உன் பெயர் சொல்கையில்
என் வாயில் இனிப்பை உணர்கிறேன்
உன் பெயர் முடிகையில்
என் நெஞ்சில் வலியை உணர்கிறேன் ....

No comments: