Tuesday, October 21, 2008

கவிதைகள் மட்டும்

உன்னை நான் காதலிக்கிறேன்
உனக்காக ஏங்குகிறேன் ....
நீயோ என்னை புரிந்து கொள்ள வில்லை
என் காதலும் என்னை புரிந்து கொள்ள வில்லை ...
நாட்களை கழிக்கிறேன்
உன் காதலில் கிடைத்த கவிதைகளை
படித்துக்கொண்டு ........

No comments: